நாக்பூர்:தமிழ் உட்பட எட்டு பிராந்திய மொழிகளில் பொறியியல் படிப்புகளை பயிற்றுவிக்க கல்லுாரிகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும் அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இந்த உத்தரவு, வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்பு இனி தமிழில்!
senthil2021
June 29, 2021
Computers
course
,education
,engineering
,study
https://www.dinamalar.com/news_detail.asp?id=2774705


